திருக்கட்டளை சுந்தர மாகாளி திருவிளக்கு பூஜை!

பக்தி

Update: 2024-08-14 03:32 GMT
திருக்கட்டளை ஊராட்சி ஒன்றியத்தில் சுந்தரா காளியம்மன் ஆலையத்தில் ஆடிமாத 25ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் திருக்கட்டளை, மேல கொள்ளை சுந்தரநாயகிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையில் வீட்டில் செல்வம் வளர வேண்டிய மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

Similar News