புதுக்கோட்டை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

குற்றச்செய்திகள்

Update: 2024-08-19 03:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் செல்வராஜூ. இவர், தனது உறவினர் இறந்த நிலையில், 16ஆம் நாள் காரியத்திற்காக விராலிமலை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 சிறுமிகளுக்கு செல்வராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இலுப்பூர் மகளீர் போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Similar News