அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகராறு: 2 வாலிபர்கள் மீது வழக்கு

அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகராறு: 2 வாலிபர்கள் மீது வழக்கு

Update: 2024-09-23 03:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடியில் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 20-ந் தேதி மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News