பொத்தையன் குடியிருப்பில் சிங்க வாகன பிடாரி அம்மன் ஆலய ஆவணி மாத பௌர்ணமி திருவிழா நடைபெற்றது. அப்போது, பூத்தட்டு வைபவமும்,இரவு காப்பு கட்டு நிகழ்ச்சியும் நடந்தது. 11ஆம் நாளான இன்று காலை காவடி, பால்குடம் எடுப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பொத்தையன் குடியிருப்பு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.