உடுமலையில் காவல்துறை அனுமதி உடன் மது விற்பனையா??

குடிமகன்கள் குவிந்தனர்

Update: 2024-09-17 15:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மிலாது நபியை முன்னிட்டு அர்பன் வங்கி எதிரில் , அனுஷம் தியேட்டர் , கிழபுறம் ,பூங்கா பகுதியிலும் கள்ளத்தனமாக பகல் நேரத்தில் மது விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இரவு வரையிலும் பேருந்து நிலையம் அருகில் கடையில் 2009 மது கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது காவல் துறைக்கு பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Similar News