பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முன்னாள் மேயர்

முன்னாள் மேயர் சரவணன்

Update: 2024-09-29 03:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 16வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் தெரு, வீர சைவ விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் மேயர் சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் பொழுது மாநகராட்சி சுகாதார உதவி ஆய்வாளர் பெருமாள், உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News