உடுமலை நகர பாஜக சார்பில் காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மரியாதை

நகர பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-10-02 13:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டுநகர பாஜக சார்பில் இன்று நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் நகர பொதுச்செயலாளர் தம்பிதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கண்ணப்பன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா ,நகர மகளிர் அணி தலைவர் ரதி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் , பூத் தலைவர்கள் தங்கவேல் ,ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News