திருப்பத்தூர் அருகே அனுமதி இன்றி மண் கடத்திய இரண்டு டியக்ட்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்

திருப்பத்தூர் அருகே அனுமதி இன்றி மண் கடத்திய இரண்டு டியக்ட்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்

Update: 2024-10-04 08:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி மன் கடத்திய இரண்டு டியாக்ட்டர் ஒரு ஜேசிபி பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாபட்டு அடுத்த பாப்பானூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மன் கடத்துவதாக கிராம நிருவாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் விரைந்து சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் வெங்கடேசன் இருவர் அரசு அனுமதியின்றி மன் கடத்தியது தெரியவந்தது உடனே குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் ஒரு ஜேசிபி,இரு டியக்ட்டர் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News