நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

Update: 2024-10-06 13:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கிழக்கு மாவட்டம் !நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் மாவட்ட கழக செயலாளர் (கி) KRN.இராஜேஸ்குமார்.MP.அவர்களும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், ஆகியோர் வலியுருத்தியதின்படி நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.கே.பி.இராமசுவாமி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாரைகிணறு ஊராட்சியில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பரிசுத்தொகை வழங்கினார். இதில் மாநில அயலக அணி துணை செயலாளர் R.முத்துவேல் விளையாட்டு வீரர்களுக்கு பனியன்களை பரிசாக வழங்கினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் S.P.ஜெகதீசன் , ஒன்றிய பொருளாளர் தன்ராஜ் , தொ.ஜேடர்பாளையம் துணை தலைவர் K.இளையப்பன் , கழக தோழர் மற்றும் கான்ட்ராக் ராஜா , கிளைசெயலாளர்கள் ராஜேந்திரன், ரங்கசாமி , வேலாயுதம் , செல்வம் , நாரைகிணறு விளையாட்டு வீரர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

Similar News