பொன்னமராவதி அருகே ஒருவர் பலி!

விபத்து செய்திகள்

Update: 2024-10-12 02:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொன்னமராவதி கூடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48). இவர், நேற்று மாலை 6:30 மணி அளவில் V. லட்சுமிபுரம் கிரஷர் அருகே வந்தபோது ஷியாம் குமார் (19) என்ற இளைஞர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் செல்வம் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News