உடுமலையில் மறைந்த தொழிலாளியின் மனைவியிடம் காப்பீட்டுத் தொகை வழங்கல்

இஎஸ்ஐ உடுமலை அலுவலர் வழங்கினர்

Update: 2024-10-15 15:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலை அருகே பாலப்பம்பட்டி தனியார் நிறுவனத்தில் தசரதன் என்பவர் பணிபுரிந்து வந்தார் தசரதன் இஎஸ்ஐ காப்பீட்டு தொகை மாதந்தோறும் செலுத்தி வந்தார் இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 10ம்தேதி பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தால் இந்த நிலையில் உரிய விசாரணைக்கு பிறகு தசரதன் மனைவிக்கு அலுவலகம் மேலாளர் சரவண பிரசாத் உதவித் தொகையாக 25,940 வழங்கினார்.

Similar News