உடுமலை அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

பராமரிப்பதில் அலட்சியம்

Update: 2024-10-15 15:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் புதுப்பாளையம் அணிக்கடவு ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது இந்த நிலையில் கொங்கல் நகரம் பஸ் ஸ்டாப் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துள்ளார்

Similar News