உடுமலை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2024-10-15 16:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு பூவானம் மறையூர் காந்தளூர் போன்ற பகுதிகளில் தற்பொழுது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் அமராவதி அணைக்கு தற்சமயம் 1486 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது அமராவதி அணையின் மொத்த 90 அடியில் 82.68 அடியாக உள்ளது. அமராவதி அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ள காரணத்தால் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Similar News