உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க தடை

கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Update: 2024-10-22 09:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது இதனால் பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News