உடுமலைப் பகுதியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம்

250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-10-23 02:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை , மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதியில் மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடைகளில் உள்ளிட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதோடு காலாவதியான பொருட்களை திரும்பப் பெறாமல் விற்பனையாளர்களிடம் தொகை வசூலிப்பதை கண்டித்து 250க்கும் மேற்பட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News