அரசு கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு- ஆய்வு செய்தார் ஆட்சியர் தங்கவேல்.

அரசு கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு- ஆய்வு செய்தார் ஆட்சியர் தங்கவேல்.

Update: 2024-10-26 11:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசு கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு- ஆய்வு செய்தார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அரசு கலைக் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேர்முக தேர்வு இல்லாத இந்த பணிகளுக்காக நடைபெறும் தேர்வு எழுதும் ஆண், பெண் இருபாலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? தேர்வின் போது அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் முறையாக ஈடுபடுகின்றார்களா? தேர்வு எழுதும் தேர்வவர்களுக்கு போதுமான கால அவகாசம், தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Similar News