உடுமலையில் தியாகி சீனிவாச ராவ் 63 ஆம் ஆண்டு நினைவு நாள்

முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-09-30 11:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ் மாநிலவிவசாய தொழிலாளர் சங்கத்தின் உடுமலை தாலுக்கா குழுவின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சீனிவாச ராவ் 63 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சீனிவாசராவ் தெரியப்படுத்தற்கு மணல் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உடுமலை தாலுகா கமிட்டி துணை செயலாளர் கிருஷ்ணசாமி மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடுமலை தாலுகா கமிட்டி செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News