திருப்பத்தூரில் துப்பாய்க்கு சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவளருக்கு SP பாராட்டு!

திருப்பத்தூரில் துப்பாய்க்கு சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவளருக்கு SP பாராட்டு!

Update: 2024-10-04 11:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் துப்பாய்க்கு சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவளருக்கு SP பாராட்டு! திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேய குப்தா இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அதிதீவிர படை பயிற்சி பள்ளி மைய துப்பாக்கிச்சூடு தளத்தில் கடந்த 26,28, தேதியில் மாநில காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு முதல்நிலை காவலர் பிரபு 100-Yards Standing Rifle பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று வடக்கு மண்டலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் தனி பிரிவு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்

Similar News