1,435 இடங்களில் விநாயகர் சிலை

அரசு செய்திகள்

Update: 2024-08-30 08:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1,435 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட திட்டமிட்டு அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுகை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மனு தொடர்பான விண்ணப்பங்கள் எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Similar News