வளா்ச்சிதி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.6 கோடியில் வளா்ச்சிதி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2023-11-30 13:44 GMT

நிழற்குடை அமைக்க பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட அழகப்பபுரம் ஊராட்சியில் ரூ. 15 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், புறையூா் மற்றும் குருகாட்டூா் ஊராட்சிகளில் தலா ரூ. 6 லட்சம் செலவில் பயணியா் நிழற்குடை உள்பட பல்வேறு பணிகள் என மொத்தம் ரூ.1.6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அடிக்கல்நாட்டினாா். இ

தில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருசந்திரன், ஏரல் வட்டாட்சியா் கைலாச குமாரசாமி, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கிய லீலா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா், திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய திமுக செயலா்கள் சதீஸ்குமாா், நவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News