திண்டிவனத்தில் தெலுங்கு பாட சாலை தொடக்கம்

திண்டிவனத்தில் தெலுங்கு பாட சாலை தொடங்கப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது

Update: 2024-05-05 09:07 GMT

தெலுங்கு பாட சாலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இடையான்குளத்தில் தமிழ்நாடு ரெட்டி நல சங்கம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார் பில் இலவச தெலுங்கு பாட சாலை வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வடக்குமாவட்ட தலைவரும்,

திண்டிவனம் ஆரியாஸ் ஓட்டல் உரிமையாளருமான ராமன் என்கிற ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்னிந்திய ரெட்டி நல சங்க தலைவர் கடலூர் முத்துமல்லா கலந்து கொண்டு பாட சாலையை நிப்பன்லட்டி திறந்து வைக்பரநாதன், ரமேஷ், சீனிவாசன், குமார், வக்கீல் கிருபாகரன், பாபு, கபீல்தாஸ், புண் lணியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News