குமரி கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத்தடை!!

Update: 2024-06-10 13:22 GMT

kanyakumari

கள்ளக்கடல் நிகழ்வு எச்சரிக்கை காரணமாக குமரி கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லெமூர், முட்டம் கடற்கரை சுற்றுலாதலங்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதோடு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  

Similar News