உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது!!

Update: 2025-04-07 07:32 GMT
உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது!!

arrest

  • whatsapp icon

திண்டுக்கல்லில் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ரூ.500 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சண்முகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News