தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-19 15:37 GMT
மரணம்
ஆலங்குளம் அருகே கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலியானார். பொன்ராஜ் என்பவரின் மகள் தனுமித்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.