சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? : ஐகோர்ட்
By : King 24x7 Desk
Update: 2025-09-02 07:35 GMT
Chennai Highcourt
மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி ரவுடி வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ரவுடி வெங்கடேசனின் கோரிக்கைக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.