இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துக: செல்வப்பெருந்தகை
By : King 24x7 Desk
Update: 2025-09-12 08:29 GMT
செல்வப் பெருந்தகை
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.