அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி

Update: 2025-11-06 12:17 GMT

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் திட்டம் இல்லை; அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Similar News