சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!!
By : King 24x7 Desk
Update: 2025-09-04 07:48 GMT
சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகர் வடக்கு கிரசண்ட் சாலையில் தனியார் நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை. சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆனந்தம் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.