தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

Update: 2024-06-10 13:10 GMT
பைல் படம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2015-ல் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கில் அமரேசனுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News