காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி பலி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-14 15:39 GMT

பலி
காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.