கேலோ- இந்தியா : ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தமிழகம் சாம்பியன்

கேலோ- இந்தியா பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர்கள் விநாயக்ராம் மற்றும் ஸ்வஸ்திக் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-01-31 04:47 GMT

விநாயக்ராம் , ஸ்வஸ்திக் 

கேலோ இந்தியா போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்கம் வெள்ளி என வென்று வருகின்றனர். தொடர்ந்து இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகிறார். இதனை தொடர்ந்து பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த விநாயக்ராம் மற்றும் ஸ்வஸ்திக் இணை சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
Tags:    

Similar News