சிஎஸ்கே-வுக்காக ரோகித் சர்மா விளையாட வேண்டும்: அம்பதி ராயுடு

Update: 2024-03-11 10:06 GMT

ரோகித் சர்மா: அம்பதி ராயுடு 

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே கேப்டனாக இருந்து சிறப்பாக அணியை வழிநடத்திய தோனி தற்போது இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் என தெரிகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே வில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஹர்திக் பாண்டியாவுக்காக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரோஹித் சர்மாவுக்கு சற்று திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக 50,000 எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை விரும்புகிறேன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் நீண்ட காலம் விளையாடி வெற்றி கோப்பையை அர்ப்பணித்துள்ளார் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதே போல் வெற்றிகளை குவித்தால் சிறப்பானதாக இருக்கும் என கூறியுள்ளார்

Tags:    

Similar News