கோவில் சொத்துக்கள் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உள்ளது.

Update: 2024-04-07 07:59 GMT

கோவில்

கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்ததை எதிர்த்து வழக்கில்,

கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி கோவில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News