அம்பத்தூர்: 1400 போதை மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை அம்பத்தூரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-17 16:40 GMT

போதை மாத்திரை

சென்னை அம்பத்தூரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 1400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து இரண்டு பேரை அம்பத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் காமராஜபுரம் பகுதி சேர்ந்த பார்த்திபன் அவருடைய நண்பன் இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News