பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!

Update: 2024-04-05 09:00 GMT

விவசாயிகள் தற்கொலை

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தவழ வந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4.4%-தில் இருந்து 2.5%-மாக குறைக்கபட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது.

பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு.

Tags:    

Similar News