வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 15 பேர் இடமாற்றம்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு பணிபுரிந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

Update: 2024-02-03 00:48 GMT

பைல் படம்


பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதிவிறந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது அதன்படி காவல் அதிகாரிகள் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News