16 பேருக்கு கொரோனா தொற்று

நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2024-01-12 01:15 GMT

கொரோனா

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்றறால் 162 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 34 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.‌ புதிதாக இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையானது 144 ஆக அதிகரித்துள்ளது இதில் அதிகபட்சமாக சென்னையில் ஆறு பேரும் செங்கல்பட்டில் மூன்று பேரும் இன்று கொரோனாவால் பாதிப்பு உள்ளாகி உள்ளனர்
Tags:    

Similar News