2019 : சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

Update: 2024-07-16 08:25 GMT

நீதிமன்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரத்தில் 2019 ஆம் ஆண்டில் 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள்சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2019இல் திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபா, ரவிக்குமார், துரைராஜ், அருண், மகேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் கைதான 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, தலா ரூ.37,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News