கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

சங்கரன்கோவில் அருகில் கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

Update: 2023-11-30 08:47 GMT

சங்கரன்கோவில் அருகில் கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சண்முக நகர் அருகில், கிணற்றில் மயில் ஒன்று தண்ணீர் தேடி சென்ற போது எதிர்பாராவிதமாக தவறி விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற  தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News