அமைச்சர் தலைமையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 2024-25ஆம் ஆண்டிற்கான வரைவு வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-04 15:27 GMT

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் 

தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 2024-25ஆம் ஆண்டிற்கான வரைவு வேளாண்னம நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்யை உற்பத்தி ஆணையர்அரசு முதன்மைச் செயலாளர் செல்வி ஆர்வா, முதன்மைச் செயலாளர்/சர்க்கரைத்துறை ஆணையர் விஜயராஜ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News