வண்ணாரப்பேட்டை பகுதியில் தீக்குளிக்க முயன்ற பெண்!

வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-30 01:09 GMT

வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வண்ணாரப்பேட்டை, சஞ்சீவராயன் கோயில் தெருவில் வசிப்பவர் வினிதா. இவர் ஏற்கனவே திருமணகாகி கணவரை பிரிந்து, ராம் என்பவருடன் ஒரு மாதமாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராமு சோனியா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட வினிதாவை ராமு அடித்துள்ளார். ஆத்திரமடைந்த வினிதா தீக்குளிக்க முயற்சி செய்தது குறித்த புகாரில் போலீசார் ராம் மற்றும் சோனியாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News