திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-02 07:55 GMT

கோப்பு படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன் காட்டை சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன். இவர் மீது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. தலைமறைவாக இருந்து வந்த அவரை கடந்த ஜூலை மாதம் முதல் 'போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அவரை கொண்டலாம்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Tags:    

Similar News