தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த ஏசி சண்முகம்!

வேலூர் சத்துவாச்சாரியில் புதிய நீதி கட்சியின் தேர்தல் அலுவலகத்தை ஏசி சண்முகம் திறந்து வைத்தார்.

Update: 2024-03-25 14:56 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் சத்துவாச்சாரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதி கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட புதிய நீதி கட்சி தலைவரும், வேலூர் தொகுதி பாஜக வேட்பாளருமான ஏசி சண்முகம் திறந்து வைத்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News