அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் வழக்கு மார்ச் 27 க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-09 07:51 GMT

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் வாதம் மேற்கொள்ளப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு மார்ச் 27 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்று தினம் லஞ்ச ஒழிப்புத்துறை தனது வாதங்களை முன்வைக்க உள்ளது.
Tags:    

Similar News