கைத்தறி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரணும் - தொல் திருமாவளவன்

கைத்தறி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-02-07 16:02 GMT

கைத்தறி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசிக நிறுவனத் தலைவர் தலைவர்.தொல் திருமாவளவன் வெளிட்டுள்ள அறிக்கையில்,   இந்தியாவில் கைத்தறித் துறையை மேம்படுத்திட அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களிடம்.. "1985 கைத்தறி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.. ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் கைத்தறி தொழிலாளர்களின் பொருளாதரத்தை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சமூகத்தில் நன்மதிப்பை பெறும் வகையில் தொழிலாளர்களுக்கு அங்கீகாரத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தொடர்பு ஏற்படுத்திடும் வகையில் மத்திய வலையமைப்பு ஒன்றை நிறுவிட வேண்டும் பாரம்பரிய கைத்தறி வகைகளை ஊக்கப்படுத்திட சிறப்பு திட்டங்களை அரசு உருவாக்கிட வேண்டும் கைத்தறி வணிகத்தில் கவனம் செலுத்திட வேண்டும், கடந்த ஆண்டு வரை இருந்தது போல் தேசியக் கொடி காதியில் மட்டுமே உருவாக்க வேண்டும் பல்வேறு விதியை உருவாக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை இன்று வலியுறுத்தினேன்..
Tags:    

Similar News