தாளவாடி அருகே காரின் கண்ணாடியை உடைத்து சேதம் செய்த யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானை ஒன்று காரின் கண்ணாடியை உடைத்து சேதம் செய்தது.

Update: 2024-04-22 14:18 GMT

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானை ஒன்று காரின் கண்ணாடியை உடைத்து சேதம் செய்தது.


தாளவாடி அருகே காரின் கண்ணாடியை உடைத்து சேதம் செய்த யானை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே இக்கலூர் கிராமத்தில் பிரபுசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை.இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News