திருவான்மியூர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவான்மியூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-01 12:26 GMT

திருவான்மியூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, திருவான்மியூர் பேருந்து முனையத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த "நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு, என் உரிமை” என்ற கையெழுத்துப் பலகையில் கையெழுத்திட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News