திருவான்மியூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவான்மியூர் கடற்கரையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு. ஏற்படுத்தினார்.

Update: 2024-04-12 08:58 GMT

திருவான்மியூர் கடற்கரையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு. ஏற்படுத்தினார்.


நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (12.04.2024) திருவான்மியூர் கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாரா செய்லிங் (Para Sailing) செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார் இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/ துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, தேர்தல் நடத்தும் அலுவலர்/தெற்கு வட்டார துணை ஆணையாளர் அமித், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News