நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் - மதிமுக மனு.

இந்திய தேர்தல் ஆணையதிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு அளித்த நிலையில் அதன் நகலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாங்கினார்.

Update: 2024-02-15 10:26 GMT
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவின் நகலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் வைகோ. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News