ஜமாத் தலைவர்களிடம் ஆதரவு கோரிய பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்த ஜமாத் தலைவர்களிடம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அ. பண்ணாரி ஆதரவு கோரினார் .

Update: 2024-03-02 08:32 GMT

ஜமாத் தலைவர்களிடம் ஆதரவு கோரிய எம்எல்ஏ

வருகின்ற நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு இஸ்லாமிய இயக்கத்தை சாா்ந்த ஜமாத் தலைவா்களை அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணை செயலாளா், பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் A. பண்ணாாி B.A., MLA., அவா்கள் சந்தித்து ஆதரவு கோாினாா். மாவட்ட சிறுபான்மைபிாிவு தலைவா் சுஜாவுல்லா கூட்ட ஏற்பாடு செய்தார். ஜமாத் தலைவா் நதீமுல்லாகான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக A.பண்ணாாி B.A., MLA.,மற்றும் மனிதநேய ஜனநாயககட்சி மாநில துணை பொதுசெயலாளா் சையத் அகமது பாரூக், SDPI கட்சி மாவட்ட பொருளாளா் அபிபுல்லா, SDPI கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள், ம.ஜ.க கட்சி பொறுப்பாளா்கள், புளியம்பட்டி நகர சிறுபான்மைபிாிவு செயலாளா் சுல்தான், சத்தியமங்கலம் நகர கழக செயலாளா் O.M.சுப்பிரமணியம், முன்னாள் நகர கழக செயலாளா் கிருஷ்ணராஜ், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் வெங்கிடுசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் அம்மாசை கவுண்டா், செல்வம், பழனிச்சாமி, சத்தி நகர அவைத்தலைவா் நாராயணன், பாசில்பாய், டீலக்ஸ்பாய், 11வது வாா்டு பூபதி, 16வது வாா்டு ராஜேந்திரன், 15வது வாா்டு நைமுல்லா, வெள்ளியம்பாளையம் புதூா் கிருஷ்ணராஜ், குய்யனூா் சின்னபொன்னான், சிம்லா ஸ்டுடியோ உாிமையாளா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News